|
||||||||
கலைஞர் என்னும் கலைஞன் - 12 : குறவஞ்சி |
||||||||
![]() டி.வி.ராதாகிருஷ்ணன், எழுத்தாளர், நாடகக் கலைஞர்
படம் வெளியான நாள் -4-3-1960. சிவாஜி கணேசன், சாவித்திரி,பண்டரிபாய்.
ஏ காசிலிங்கம் இயக்கம்.
கதை, வசனம் கலைஞர்.
இன்பபுரி அரசன் தென்பாண்டிகோ .எல்லைபுரம், அவன் ராஜ்ஜியத்தின் ஒரு பகுதி.அதை, தன் தம்பி முகாரி ஆளக்கொடுத்திருந்தான்.இமயா..முகாரியின் மந்திரி,முதலில் எல்லைபுரத்தை அடைய வேண்டும், பின் இன்பபுரியையும் பிடித்துவிடலாம் என திட்டம் தீட்டுகிறான்.
கதிரவன் என்னும் இளைஞன் மக்களுக்கு நல்லது செய்பவன்.நாடோ டி போல திரியும் இவன் ஊருக்கும், மக்களுக்கும் நல்லது செய்து வருகிறான்.இளவரசி குமாரி அவனை மணக்க விரும்புகிறாள்.ஆனால், அவனோ பொன்னி என்ற நாட்டுப்புற கலை அறிந்த பெண்ணை விரும்புகிறான்.
அதேநேரம், இமயா விடமிருந்து நாட்டைக் காக்கும் முயற்சியிலும் ஈடுபடுகிறான்.
சிவாஜி, கதிரவனாகவும், சாவித்திரி நாட்டுப்புற கலைஞராகவும் நடித்தனர்
டி ஆர் பாப்பா இசைய மை த்திருந்தார் தொடரும்..... |
||||||||
![]() |
||||||||
ரங்கோன் ராதா | ||||||||
by Swathi on 25 Aug 2018 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|